வடக்கில் தமிழ் மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி, இராணுவத்தின் ஆதரவுடன் விகாரை அமைக்கப்பட்ட காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீளத் தர சிங்கள பௌத்த மக்கள் முன்வர வேண்டும் என தமிழ் அரச... Read more
மாணவனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த 9ம் திகதி வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு மல் லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார... Read more
பு.கஜிந்தன்! 10-05-2025 அன்று சனிக்கிழமை , விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்துடன் இணைந்து மாங்குளம் DASH -Delven Assistance for Social Harmony நடாத்திய மாபெரும் இரத்ததான முகாமானது மாங்குள... Read more
போரின் மறக்கப்பட்ட பக்கம் போர் என்றால் நமக்குக் காது கிழிக்கும் துப்பாக்கிச்சத்தங்கள், வீரச்சாவுகள், வெற்றிக்கொடியுடன் களத்தில் விழும் வீரர்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் அந்தக் காட்சிகளுக... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் நீர்வேலியில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை 7ம் திகதி புதன்கிழமை உயிரிழந்துள்ளது. நீர்வேலி தெற்கு, நீர்வேலி பகுதியை சேர்ந்த விஜிகரன் கேனகா என்ற, பிறந்து ஏழு ந... Read more
பு.கஜிந்தன் தீ காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் 8ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார். மன்னார் – மடு... Read more
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அநுர அரசிடம் வடக்கின் தமிழ் தேசியம் ”அடகு”வைக்கப்பட்டதை பயன்படுத்தி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மூலம் வடக்கின் தமிழ் தேசியத்தை ”அடக்கம்... Read more
புதன்கிழமை 07.05.2025 அன்று யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்போது அராலி மேற்கு, வட்டுக்கோட... Read more
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் கிடைத்த பின் முல்லைத்தீவில் இருந்து ஒரு தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர் முகநூலில் பின்வருமாறு எழுதினார் “முல்லைத்தீவு ரவிகரனோடு, கிளிநொச்சி சிறீயரோடு... Read more
முன்னாள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரும் கவிஞருமான சிவபாலசுந்தரனின் கருத்துப் பதிவு பாராளுமன்றத் தேர்தல் முடிந்து 6 மாதங்கள் கடந்த நிலையில் 6ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் வடஇலங்கை மக்... Read more